Posts

பிறந்தநாள் கவிதை

அன்பே... உன்னை காணும்போதல்லாம் கால்கள் இரண்டும் தலைகீழாய் நடக்குதடி  காணாத நேரமெல்லாம் கண்கள் இரண்டும் கண்ணீரில் தவிக்குதடி  நீ நெருங்கும்போதெல்லாம் இதயம் இரு மடங்காய் துடிக்குதடி    நீ மூச்சுவிடும் காற்றை என் நெஞ்சம் உள் இழுத்தால்...விட  மறுகுதடி  நீ என்னை அணைத்தால் தேகம் குழந்தையாய் மாறி..உன் நெஞ்சில் சாயுதடி..  பெண்ணே...  என் மூன்றாம் பிறை நிலவே ...  மூன்றாம் முறையாக இந்நாளை   கொண்டாடுகிறோம்  மூச்சடங்கும் வரை கொண்டாடுவோம்   பெண்ணே ... உன்னோடு  கொஞ்சி க்  கூத்தாட ஏங்குகிறேன்...  அனால்  நீ கோடி தூரத்தில் இருக்கிறாயே!  உன்  கை  பிடிக்க ஏங்குகிறேன்...  கை எட்டிய தூரத்தில் நீ இலையே!  புவியிருப்பால் கீழே விழும் கற்களைப்போல் உன் விழி ஈர்ப்பால்  நான்   விழுந்தேனே..  தரை சேர்ந்த கற்களை பொல் உன் மனம் சேர துடிக்கிறேனே...  ஆயிரம் கவிதைகள் மனதில் தோன்றினும், உன் அழகுக்கு ஈடாய் ஒன்றும் இலையே..  உன்னை வர்ணிக்கவும் வார்த்தைகள் போதவில்லையே   பெண்ண...

MANNIPAAYA

கண்களில் தெங்கும் கண்ணீராகா நீ நின்றாய் இதழ் ஓரத்தில் மலர்கிற புன்னகையாவும் நீ நின்றாய் என் நிலாவே என் கதிரே என் மழையே என் முகிலே என் மனதில் ஓடும் நதியே என்னை மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா... உன் கண்கள் சிவக்கும் கோவத்திலே அதில் தீயாய் நானும் எரிகிறேன் நீர் போலெ மெல்லிய மனதினி லே ஒரு வெறுப்பாய் நானும் மூழ்கினேன் பெரும் தவறுகள் எளிதாய் செய்துவிட்டு ஒரு பிணமாய் நானும் நிற்கின்றேன் என்னை மன்னிப்பாயா என்னை மன்னிப்பாயா... தேகம் கொண்ட தேவதையே என் உயிராக நீ இருப்பா யா. ..  ரேகைகள் இலா மின்மினியே என் வாழ்வில் வெளிச்சம் தருவாயா... என்னை நீயும் மன்னிப்பாயா.... ..  என்னை முழு மனதோடு ஏற்பாயா...

என்னவளே 1 (paartha mudhal naal)

ஜனவரி 19 -2018   கதிரவன் தன் கதிரொளியால் கண்ணை மறைக்க...அன்று 3:00 மணிக்கு கல்லூரி முடித்து வீடு செல்ல கிளம்பினேன்.    கல்லூரி வாசலில் கதிரவனின் வெப்பத்தில் பேருந்திற்காக காத்திருந்தேன். அங்கு வந்தாள் அவள் என் தேவதை.... கருத்த கண் இமையோடு அழகிய சிறு புன்னகையோடு ஆள் கவிழ்க்கும் இரு கன்ன குழிகளோடு... அருகே அவள் நண்பியோடு வந்தால். பின் பேருந்தும் வந்தது. அவள் ஈர்த்த இழுப்பில் நானும் அவள் பின்னாள் ஏறினேன். "என்ன மாயம் விதி செய்ததோ"..! அனைவரும் இருக்கை கிடைத்து அமர்ந்து வர, நாங்கள் இருவர் மட்டும் நின்று வந்தோம். அவள் ஈர்த்த இழுப்பில் கண்கள் தானாக அவள் பக்கம் திரும்பியது. என்ன நடப்பினும் விழிகள் அவளை விட்டு விலகவில்லை. அடடா என்ன அழகு...! என்று என் மனதில் அவளை வர்ணித்து வந்தேன். இறங்கும் இடம் வரும் வரை  அந்த தேவதையை வியந்து  ரசித்து  அவளை கண்டு வந்தேன். இறங்கும் இடம் வந்தது மனம் மெதுவாக தளர்ந்தது.. இனி அவளை பார்க்க இயலாதோ என்ற ஏக்கத்தோடு பேருந்தை விட்டு இறங்கினேன்.. மீண்டும்..."என்ன மாயம் விதி செய்ததோ" அன்று நான் வண்டி எடுத்து வரதனால், வீடு செல்ல ...

Azhagu

குழந்தை போன்ற குணம் அழகு தாய் உள்ளம் காட்டும் பாசம் அழகு தந்தை உணரும் பொறுப்பு அழகு தமயன் காட்டும் அன்பு அழகு தோழன் காட்டும் நட்பு அழகு மனைவி காட்டும் காதல் அழகு பூமியில் வளரும் செடி அழகு அதில் பூக்கும் பூ அழகு செடியில் இருக்கும் இலை அழகு இலையை தாங்கும் கிளை அழகு வான் பொழியும் மழை அழகு அலை வீசும் கடல் அழகு கடல் தரும் சிற்பி அழகு ஆடும் மயில் அசைவும் அழகு பாடும் குயில் இசையும் அழகு இசை தரும் வீணை அழகு இசை தாளம் தரும் மேலும் அழகு கோபமிலா குணம் அழகு வஞ்சமில்லா சிரிப்பழகு காமம் இல்லா உணர்வு அழகு குணமற்ற உள்ளம் கொண்டவனின் முக அழகு அது மெய்யற்ற அழகு.....

kavidhai 2

கருவிழியிலே வண்ண நிறங்கள் தெரியுதே.... இது என்ன அதிசயம்....... சதை இதயத்திலே ஒரு காதல் மலருதே....!  இது என்ன அதிசயம்..... பெண் கருவிலே புது உயிர் ஒன்று தோன்றுதே...! இது என்ன அதிசயம்..... அதிசயம் நிறைந்த உலகிலே அத்தியாயமாக தோன்றினேன்....  அதிசயமாக என் காதலை ஒரு அதிசய பெண் மேல் தூவினேன்.... வீட்டின் பின் இருக்கும் ஒரு கல்லில் உன் முகம் பொறித்தேனே... உன் வெண்மை விழியும் மூக்கு முழியும் அதில் நான் அச்சு பதித்தேனே... ஆண் பருவத்தை கவரும் உன் புருவத்தை நெற்றிக்கு கீழே செதுக்கினேனே.... அழகு வடிவும் சுருக்க முடிவும் கொண்ட உன் உதுகளை மெல்ல வரைந்தேனே...  கையை கிழித்து குருதி எடுத்து அதற்கு செந்நிறம் கொடுத்தேனே... உன் முழு உருவம் அழகாய் நானும் உன்னை போலவே வடிவமைத்தேனே..  நீ என்று நினைத்து நானும் தினமும் அதோடு வாழ்ந்து வந்தேனே... காதல் என்னும் வலையில் என்னை தள்ளிவிட்டாயே.... கவிதையோடு நானும் வந்தேன்,வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே...  உன் நினைவுகள் இல்லாவிட்டால்  நான் மாய்ந்து விடுவேனே...  புயல் தள்ளிய மரம் போலெ சாய்ந்து விடுவேனே.... ...

Kavidhai 3

விரலோடு விரல் கோர்த்து வானத்தில் பார்ப்போம் வா பெண்ணே...என் பெண்ணே விழியோடு விழி வைத்து விண்ணுலகம் காண்போம் வா கண்ணே...எந்தன் கண்ணே தோள் மீது தோள் சாய்ந்து கனவுலகில...

Kavidhai 1

வாசலில் இருக்கும் பூந்தோட்டமே.....    அதில் முளைத்து வரும் பூச்செடியே..... பெரிதாய் வளர்ந்து நின்ற பூமரமே.... அதில் அமர்ந்து இசைப்பாடும் பூங்குயிலே.... காலை முதல் இரவு வரை ரச...