Posts

Showing posts from 2017

kavidhai 2

கருவிழியிலே வண்ண நிறங்கள் தெரியுதே.... இது என்ன அதிசயம்....... சதை இதயத்திலே ஒரு காதல் மலருதே....!  இது என்ன அதிசயம்..... பெண் கருவிலே புது உயிர் ஒன்று தோன்றுதே...! இது என்ன அதிசயம்..... அதிசயம் நிறைந்த உலகிலே அத்தியாயமாக தோன்றினேன்....  அதிசயமாக என் காதலை ஒரு அதிசய பெண் மேல் தூவினேன்.... வீட்டின் பின் இருக்கும் ஒரு கல்லில் உன் முகம் பொறித்தேனே... உன் வெண்மை விழியும் மூக்கு முழியும் அதில் நான் அச்சு பதித்தேனே... ஆண் பருவத்தை கவரும் உன் புருவத்தை நெற்றிக்கு கீழே செதுக்கினேனே.... அழகு வடிவும் சுருக்க முடிவும் கொண்ட உன் உதுகளை மெல்ல வரைந்தேனே...  கையை கிழித்து குருதி எடுத்து அதற்கு செந்நிறம் கொடுத்தேனே... உன் முழு உருவம் அழகாய் நானும் உன்னை போலவே வடிவமைத்தேனே..  நீ என்று நினைத்து நானும் தினமும் அதோடு வாழ்ந்து வந்தேனே... காதல் என்னும் வலையில் என்னை தள்ளிவிட்டாயே.... கவிதையோடு நானும் வந்தேன்,வேண்டாம் என்று சொல்லிவிட்டாயே...  உன் நினைவுகள் இல்லாவிட்டால்  நான் மாய்ந்து விடுவேனே...  புயல் தள்ளிய மரம் போலெ சாய்ந்து விடுவேனே.... ...

Kavidhai 3

விரலோடு விரல் கோர்த்து வானத்தில் பார்ப்போம் வா பெண்ணே...என் பெண்ணே விழியோடு விழி வைத்து விண்ணுலகம் காண்போம் வா கண்ணே...எந்தன் கண்ணே தோள் மீது தோள் சாய்ந்து கனவுலகில...

Kavidhai 1

வாசலில் இருக்கும் பூந்தோட்டமே.....    அதில் முளைத்து வரும் பூச்செடியே..... பெரிதாய் வளர்ந்து நின்ற பூமரமே.... அதில் அமர்ந்து இசைப்பாடும் பூங்குயிலே.... காலை முதல் இரவு வரை ரச...

Malarum varigal...

உன் தேகத்தை உரசியதும் கை முடிகள் பூவானதே ..... வேர்வை நீர் கொட்டும் தேன் ஆனதே... என் சதைகள் மணம் வீசும் சந்தனமானதே... என் எலும்புகள் இனிக்கும் கரும்பானதே... என் ரத்தம் கொதிக்கும் நெருப்பானதே..... என் தேகத்தை சுற்றி மேகம் உருவானதே... கோடை வெயிலிலும் உடல் குளிர் ஆனதே.... விழிகள் மூடி பகலும் இரவானதே.... என் வாழ்க்கை அது நான் காணாத கனவானதே....! வீணைப்போல் இருக்கும் உன் இடையில் ஒரு மெல்லிசை கண்டேன் நிலவை போல் இருக்கும் உன் கண்களில் ஒரு வெண்ணொலியைப் பார்த்தேன் பனிக்கட்டி போல் இருக்கும் உன் மேனியில் உடல் சிலிர்க்கும் குளிர் உணர்ந்தேன் அவள் மண்ணில் முளைத்த புல்லா....! இல்லை பயிரில் வளர்ந்த நெல்லா ....! அவள் மல்லிகை கோர்க்கும் நூலா.....! இல்லை பசுக்கள் தரும் பாலா......! அவள் சாலை ஓரம் உதித்த நிலா என் கனவில் தினம் வருவாள் உலா.....! அன்பிர்க்கு அளவில்லை...... கவிதைக்கு மொழி இல்லை.... நீருக்கு சுவை இல்லை...... வெண்மைக்கு நிறம் இல்லை..... கடலுக்கு எல்லை இல்லை..... வானத்திற்கு முடிவு இல்லை..... காதலுக்கு அழிவில்லை.... பெண்ணே,   ...